இலங்கையின் முதலாவது ஆத்திர அறை பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ளது
இலங்கையின் முதலாவது ஆத்திர அல்லது கோப அறை பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பெருகிவரும் பயன்பாட்டுக் கட்டணங்களுக்கு மத்தியில், பல இலங்கையர்கள் வாழ்வாதாரங்களை முன்னெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில், நாட்டின் முதலாவது ஆத்திர அறை என்ற ‘ரேஜ் ரூம்’ பத்தரமுல்ல கொஸ்வத்தையில் திறக்கப்பட்டுள்ளது. ஒரு ஆத்திர அறையின் கருத்து நவீன நாடுகளில் நன்கு அறியப்பட்டதாகும். ஆத்திர அறையின் யோசனை இலங்கை சமூகத்திற்கு இன்னும் புதியது. இந்நிலையில் ஆத்திர அறைகள் ஒருவரின் விரக்தியை வெளிப்படுத்த ஒரு வேடிக்கையான … Continue reading இலங்கையின் முதலாவது ஆத்திர அறை பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ளது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed